Sunday, September 1, 2019

3. Preamble

1.
செழுமைசேர் கங்கைநீரில் ஆடிய சங்கரர்தாம்
அழிவிலாச் சிவனையாங்கே வழிபடச் செல்லும்போதில் 
இழிகுலத் தொருவனாங்கே எதிர்ப்பட வவனைநோக்கி 
வழியிடை நில்லா தேகென விளம்பிட வவனுஞ்சொல்வான் 

No comments:

Post a Comment